Monday, January 31, 2022

எந்த நீண்ட இரவுக்கும் ஒரு விடிவு

எந்த நீண்ட இரவுக்கும் ஒரு விடிவு உண்டு அல்லவா? தமிழனுக்கு மட்டும் ஒரு விடுதலை வராமல் போய்விடுமா? காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகின்றதே. தமிழன் மட்டும் கோதத்பாயாவின் காலடியில் அடிமையாக வீழ்ந்து கிடந்துவிடுவானா? பொங்கும் கடல் அலைபோல் மீண்டும் மீண்டும் எழுவோம் கொன்று புதைத்தால் மீண்டும் மீண்டும் முளைத்து எழுவோம் இம்முறை உலகத் தமிழன் எட்டுக் கோடியும் ஒன்றுபட்டு எழுவோம்!

No comments:

Post a Comment