Monday, January 31, 2022

இரு தினங்களுக்கு முன்னர்

இரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இந்திய தூதர் “இந்தி தின நிகழ்வு” நடத்தியுள்ளார். எமது தலைவர்கள் தீர்வு கேட்டு மோடிக்கு கடிதம் எழுதுகின்றனர். அவர் பதிலுக்கு இந்தி மொழியை அனுப்பியுள்ளார். ஒருபுறம் சிங்களமொழி. மறுபுறம் இந்தி மொழி இதனிடையே சிக்கி தமிழ் மொழி இனி மெல்ல சாகும். முதலில் நிலம் இழந்தோம். இப்போது மொழியை இழக்கிறோம். மொத்தத்தில் எம் இனம் அழிகிறது.

No comments:

Post a Comment