Monday, January 31, 2022

ஒன்றல்ல இரண்டல்ல ஒரு லட்சம் பனை

ஒன்றல்ல இரண்டல்ல ஒரு லட்சம் பனை விதைகளை வடக்கு கிழக்கு முழுவதும் விதைக்கிறார்கள். இவர்கள் பனையை மட்டும் விதைக்கவில்லை. கூடவே தமிழ்த் தேசியத்தையும் விதைக்கிறார்கள். விதைத்த இரண்டும் இவர்களுக்கு பயன் தருகிறதோ இல்லையோ ஆனால் அடுத்த சந்ததி நிச்சயம் அனுபவிக்கும். வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment