Monday, January 31, 2022

பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டை

பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் முல்லைத்தீவைச் சேர்ந்த யுவதி க.இந்துகாதேவி. தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழும் யுவதி தமிழ் இனத்திற்கும் வன்னி மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment