Monday, January 31, 2022

ஒரு படத்தில் கிணற்றை

ஒரு படத்தில் கிணற்றைத் காணவில்லை என்று வடிவேலு காவல் நிலையத்தில் முறையிட்டது போன்று தன் கட்சியை காணவில்லை என்று முறையிடுகிற நிலையில் ஆனந்தசங்கரி இருக்கிறார். ஆனால், தென்னை மரத்தில் வட்டுவரை சென்றுவிட்டேன். இனி இளநீர் பறிப்பதுதான் மிச்சம் என்று 13 தீர்வு மூலம் இந்தியா வழியாக தீர்வு பெறுவதை பல வருடங்களாக சொல்லி வருபவர் ஆனந்தசங்கரி ஆனந்தசங்கரி கூறும்போது அவரை கிண்டல் செய்தவர்கள்தான் இன்று அதே 13 தீர்வைக் கேட்டு இந்தியாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment