Monday, January 31, 2022

83 வயதான கடும் நோயால் பாதிக்கப்பட்ட

83 வயதான கடும் நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டேன்சாமிக்கு பலமுறை ஜாமீன் மறுத்த உச்சநீதிமன்றமே இப்போது தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி ராஜேந்திரபாலாஜிக்கு ஜாமீன் வழங்குகிறது. இந்தியாவில் நீதி வழங்கப்படுவதில்லை. வாங்கப்படுவது. அதை பணம் படைத்தவர்கள் இலகுவில் வாங்கிவிடுகிறார்கள்.

No comments:

Post a Comment