Monday, January 31, 2022

சுமந்திரன் பொங்கல் பானை

சுமந்திரன் பொங்கல் பானை தேங்காய் கொடுத்த பிரச்சனை கிளப்கவுசில் கேட்டுக்கொண்டிருந்தபோது நினைவுக்கு வந்தது, தேர்தல் காலத்தில் தமிழரசுக்கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் கனடாவில் இருந்து வந்த காசுக்கு கணக்கு கேட்டார். அதற்கு சுமந்திரன் அவர் மீது ஆயிரம் கோடி ரூபா மானநஸ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். அது என்ன ஆச்சு? யாருக்காவது தெரியுமா?

No comments:

Post a Comment