Monday, January 31, 2022

இதுவரை கோத்தபாயா என்ன கூறிவந்தாரோ

இதுவரை கோத்தபாயா என்ன கூறிவந்தாரோ அதையேதான் இம்முறையும் கூறியுள்ளார். ஆனால் இதுவரை மௌனமாக இருந்துவந்த சம்பந்தர்ஐயா இம்முறை “பாய்ச்சல்” என்கிறார்கள். அப்படியென்றால் கோத்தபாயா இம்முறை வேறு ஏதாவது கூறுவார் என சம்பந்தர் ஐயா எதிர்பார்த்தாரா? ஆனாலும் மற்றவர் உதவியின்றி எழுந்து நடக்கமுடியாத சம்பந்தர்ஐயா “பாய்ச்சல்” என்று எழுதுவது ரொம்பவும் ஓவரடா.

No comments:

Post a Comment