Monday, January 31, 2022

ஆழ்ந்த இரங்கல்கள்.

ஆழ்ந்த இரங்கல்கள். தமிழத்தேச மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் தமிழ்மகன் காலமானார். தோழர் தமிழரசன் முன்வைத்த தமிழ்த்தேசிய பாதையில் பயணித்தவர். இறுதிவரை ஈழத் தமிழருக்கு தனது ஆதரவை வழங்கியவர். எனது “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்” நூலை அச்சிட்டு வெளியிட்டதில் அவரின் பங்கு மறக்க முடியாதது.

No comments:

Post a Comment