Monday, January 31, 2022

இந்தியாவிடம் தீர்வு கேட்டு கடிதம் கொடுத்துவிட்டு

இந்தியாவிடம் தீர்வு கேட்டு கடிதம் கொடுத்துவிட்டு பிரிட்டன் தூதுவரிடம் தீர்வை எதிர்பார்ப்பது சரியா? சரியென்றால் பிரிட்டன் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கலாமே? சம்பந்தர் ஐயாவின் “சாணக்கியம்” என்னவென்றே புரியுதில்லை. யாருக்காவது புரிகிறதா?

No comments:

Post a Comment