Monday, January 31, 2022

இதுவரை உலகில் பற்றி எரிந்த

இதுவரை உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு தீப்பொறியில் இருந்தே ஆரம்பமானது. இந்தியா மற்றும் துரோக தலைவர்களுக்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் சிறு தீப்பொறி தோன்றியுள்ளது. போராட்டம் மற்ற மாவட்டங்களுக்கும் பரவும் என மக்கள் அறிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment