Monday, January 31, 2022

புலம்பெயர் தமிழர்களை

புலம்பெயர் தமிழர்களை மிரட்டி அடக்க முடியாமல் போனதால் தற்போது அவர்களுடன் பேச வாய்ப்பு எற்படுத்தி தரும்படி பிரிட்டன் அமைச்சரிடம் கெஞ்சுகிறார் ஜனாதிபதி கோத்தா. இப்போது புரிகிறதா ஏன் 200 ரூபா திமுக உடன்பிறப்புகளும் சுமந்திரன் தம்பிகளும் புலம்பெயர் தமிழர் மீது அவதூறுகள் பொழிகின்றனர் என்று?

No comments:

Post a Comment