Monday, January 31, 2022

தன் மகன் விடுதலைக்கு

தன் மகன் விடுதலைக்கு குரல் கொடுக்குமாறு சாந்தனின் தாயார் சம்பந்தர் ஐயாவிடம் மனுக் கொடுத்தும் இதுவரை சம்பந்தர் ஐயா குரல் கொடுக்கவில்லை. விடுதலைக்கு குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை சாந்தனுக்கு ஒரு மாதம் பரோல் விடுமுறையாவது கொடுக்குமாறு சம்பந்தர் ஐயாவால் ஏன் ஒரு கடிதம் எழுத முடியவில்லை?

No comments:

Post a Comment