Monday, January 31, 2022

அனைவருக்கும் இனிய பொங்கல்

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால் எத்தனையோ தை பிறந்தும் அரசியல் கைதிகளுக்கு விடிவு பிறக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் கைதி உடை அணிந்து சிறை போன்று கூண்டு செய்து அதற்குள் பொங்கல் செய்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அரசியல் கைதிகளின் விடுதலைக்கு மட்டுமன்றி தமிழகத்தில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

No comments:

Post a Comment