Monday, January 31, 2022

நாம் ஊமையாக இருக்கும்வரை

நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும் என்பார்கள். லண்டனில் எமது அடுத்த சந்ததியினர் பேச ஆரம்பித்துள்ளனர். எனவே இனி உலகம் கேட்டேயாக வேண்டும். எத்தனையோ அவதூறுகள் , நெருக்கடிகள். அத்தனைக்கு மத்தியிலும் ஈழப் போராட்டத்தை உயிர்ப்போடு நகர்த்துவதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே. அதுவும் அதை அடுத்த சந்ததியினர் கையில் எடுப்பது நம்பிக்கை அளிக்கிறது.

No comments:

Post a Comment