Monday, January 31, 2022

கடந்த மைத்திரி ரணில் ஆட்சியில்

கடந்த மைத்திரி ரணில் ஆட்சியில் இணைந்து பணியாற்றியபோது எந்த மக்களிடம் இவர் ஆனை பெற்றிருந்தார்? சரி. பரவாயில்லை. இப்போது தீர்வு 13 ஐ கேட்டு இந்திய அரசுக்கு கடிதம் எழுத மக்கள் ஆனை தந்தார்களா? இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி சுத்துமாத்து அரசியல் செய்யப்போகிறார்?

No comments:

Post a Comment