Monday, January 31, 2022

எனது முகநூல் கணக்கில் இருந்து

எனது முகநூல் கணக்கில் இருந்து பணம் கேட்கப்பட்டிருப்பதாக நண்பர் ஒருவர் இன்று இந்தியாவில் இருந்து தெரிவித்துள்ளார். எனது பெயரில் பேக் ஜடி ஒன்று உலாவுவதாக இன்னொரு நண்பர் இன்று தெரிவித்துள்ளார். இது எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. எனவே இதனை நீங்கள் கண்டால் முகநூல் நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். சில மாதங்களுக்கு முன்னர் என்னை இறந்துவிட்டதாக ஒரு பேக்ஐடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தது. இப்போது என் பெயரிலேயே ஒரு பேக் ஜடி உருவாக்கப்படடு என் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி நடக்கிறது. எனது இருப்பு இலங்கை இந்திய அரசுக்கும் அதன் ஏஜென்டுகளுக்கும் அச்சம் கொடுக்கிறது என்பதை அறிவேன். ஆனால் அவர்கள் இந்தளவு தரங்கெட்டு இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

No comments:

Post a Comment