Monday, January 31, 2022

தீர்வு 13ஐ தமிழ் மக்கள் மீது

தீர்வு 13ஐ தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு இந்திய அரசு மேற்கொள்ளும் சதிகளுக்கு எதிராக இந்தியாவில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டித்திருப்பது பயன் உள்ளது. பாராட்டப்பட வேண்டியது. இதேபோன்று மற்ற தமிழக தலைவர்களும் இந்திய அரசை கண்டித்து ஈழத் தமிழர்களுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும். இதன்மூலம் இந்திய அரசின் சதி முயற்சிக்கு எதிராக போராடும் ஈழத் தமிழருக்கு உதவிட வேண்டும்.

No comments:

Post a Comment