Monday, January 31, 2022

சாதி மத பேதமற்று தமிழ் இனம்

சாதி மத பேதமற்று தமிழ் இனம் அனைவரும் ஒன்றுதிரண்டு கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல் மட்டுமே. தான் வாழ்வதற்கு உதவிபுரியும் இயற்கைக்கும் (சூரியன்) தனது உழவு தொழிலுக்கு உதவிபுரிந்த பிராணிக்கும்(மாடு) பொங்கல் வைத்து நன்றி தெரிவிக்கும் ஒரே இனம் தமிழர் மட்டுமே. இந்த பொங்கல் பண்டிகைக்காக நிச்சயம் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள முடியும்.

No comments:

Post a Comment