Monday, January 31, 2022

எத்தனை நெருக்கடிகள்

எத்தனை நெருக்கடிகள், அவதூறுகள், அதைவிட சுமந்திரன் தம்பிகளின் கேலிப் பேச்சுகள் வேற. அத்தனையும் தாண்டி புலம்பெயர் தமிழர் தம் இலக்கு நோக்கி நகர்கிறார்கள். அவர்கள் நகர்கிறார்கள் என்பதைவிட அந்த நகர்வுகளை அடுத்த சந்ததியே முன்னின்று நடத்துகின்றது என்பது நம்பிக்கை அளிக்கிறது. தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது.

No comments:

Post a Comment