Sunday, May 28, 2023

14 வருட சிறைவாசத்தின் பின்னர்

14 வருட சிறைவாசத்தின் பின்னர் பொறியியல் பட்டதாரி சிவ.ஆரூரன் நீதி மன்றத்தால் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டுள்ளார். மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். மீதி உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை பெற வேண்டும்.

No comments:

Post a Comment