Sunday, May 28, 2023

பொதுவாக உலகம் எங்கும்

பொதுவாக உலகம் எங்கும் மக்களுக்காக போராடாத பிரதிநிதிகளையே விமர்சனம் செய்வார்கள். ஆனால் ஈழத்தில் மட்டும் மக்களுக்காக போராடும் ஒரு பிரதிநிதி கிண்டல் செய்யப்படுகிறார். போராடுவதால் என்ன பயன் என்று கேட்கிறார்கள் சில அதி மேதாவிகள். போராட்டம் வெற்றியை தராவிட்டாலும் அது ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை என்பதை எப்படி புரிய வைப்பது அந்த அதி மேதாவிகளுக்கு? “போராடத் துணிந்தவனை ஊக்கப்படுத்துவதாகவே ஒரு இலக்கியவாதியின் எழுத்து இருக்க வேண்டும்” - மார்க்சிம் கார்க்கி

No comments:

Post a Comment