Sunday, May 28, 2023

இரண்டு தமிழ் பேசும் எம்.பிக்கள்

இரண்டு தமிழ் பேசும் எம்.பிக்கள் இரண்டு பேர் மீதும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒருவர் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்து விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொருவர் தையிட்டியில் தமிழ் மக்களுக்காக போராடியதால் நடவடிக்கைக்குள்ளாகியுள்ளார். தங்கம் கடத்தியவரை விமர்சிக்க வேண்டியவர்கள் தையிட்டியில் போராடியவரை “ஏன் விகாரை கட்டி ஆரம்பித்த போது போராடவில்லை?” என விமர்சிக்கின்றனர். என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment