Monday, May 29, 2023

கனடாவில் பிரம்டன் நகரபிதா

கனடாவில் பிரம்டன் நகரபிதா பற்றிக் பிரவுன் அவர்கள் தமிழினப்படுகொலை ஆவணக்கையேட்டினை வெளியிட்டதுடன் அதனை தன் இன்ஸ்ரகிராம் பக்கத்தில் பகிர்ந்தும் உள்ளார். சிங்கள அரசு கடும் கண்டனம் தெரிவித்தும் கனடா தொடர்ந்து இனப்படுகொலைக்கு எதிராக ஈழத் தமிழருக்கு தன் ஆதரவை வழங்கி வருகிறது. கனடாவை தொடர்ந்து பல நாடுகள் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் நிலை தோன்றி வருகிறது. இந்நிலைக்கு புலம் பெயர்ந்த தமிழரின் தொடர்ச்சியான உறுதியான முன்னெடுப்பே முக்கிய காரணமாகும். ஆம், நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும். நாம் பேச ஆரம்பித்தால் உலகம் நிச்சயம் கேட்டேதான் ஆக வேண்டும்.

No comments:

Post a Comment