Monday, May 29, 2023

சிவகங்கை பாளையத்தின் பெண்ணரசி

சிவகங்கை பாளையத்தின் பெண்ணரசி வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், அவரிடம் மிக்க விசுவாசம் கொண்டவரும், சிவகங்கையை மீட்க நடத்தப்பட்ட போரில், தன்னைத்தானே முதல் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்தி ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை அழுத்தொழித்தவரும் (1780) வீரப்பெண் குயிலி ஆவார்.

No comments:

Post a Comment