Sunday, May 28, 2023

வழி நடத்த தலைவர் இல்லை.

வழி நடத்த தலைவர் இல்லை. பற்றிப்பிடிக்க ஒரு அமைப்பு இல்லை. ஆனாலும் அதிசயம் நிகழ்ந்திடாதா? பட்டுவிட்ட அறுகம்புல் வேர்கூட ஒரு துளி நீர் கண்டவுடன் துளிர்த்து எழுகிறது. தமிழ் இனம் மீண்டும் எழுந்திடாதா?

No comments:

Post a Comment