Sunday, May 28, 2023

நாம் ஊமையாக இருக்கும்வரை

நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாக இருக்கும். புலம் பெயர்ந்த தமிழரின் தொடர்ச்சியான குரலுக்கு லண்டன் மற்றும் கனடிய அரசுகள் செவிசாய்க்க ஆரம்பித்துள்ளன. புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபுறம் தாயக உறவுகளை தாங்கிக்கொண்டு மறுபுறம் இனப்படுகொலைக்கு நீதி கோரும் போராட்டத்தை முன்நகர்த்தி வருகின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்களின் இந்த அர்ப்பணிப்பே உலக தமிழினத்தை ஒருங்கிணைக்க உதவுகிறது என்றால் அது மிகை அல்ல.

No comments:

Post a Comment