Sunday, May 28, 2023

ஈழத் தமிழர்கள் "இந்துக்கள்"

ஈழத் தமிழர்கள் "இந்துக்கள்" என்று கூறுவதன் மூலம் இந்திய அரசின் உதவியை பெற முடியாது. மாறாக, எட்டுக்கோடி தமிழக மக்களை ஒன்று திரட்டியே இந்திய அரசை பணிய வைக்க முடியும். ஈழத் தமிழரும் தமிழக தமிழரும் பரஸ்பரம் ஆதரவு என்ற நிலையில் இருந்து சேர்ந்து பயணித்தல் என்ற தமிழ்த் தேசியத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே" என்ற வரிகள் மெய்ப்பட வேண்டும்.

No comments:

Post a Comment