Monday, May 29, 2023

மணிப்பூர் பற்றி எரிகிறது.

மணிப்பூர் பற்றி எரிகிறது. ராணுவம் அழைக்கப்பட்டும் கலவரம் தொடர்கிறது. அரசு செயல் இழந்து நிற்கிறது. இதில் தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக முதல்வரும் மற்றும் தமிழ் தலைவர்களும் மௌனம் காப்பது ஆச்சரியம் அளிக்கிறது. மணிப்பூர் பழங்குடிகளுக்கும் வந்து குடியேறியவர்களுக்கும் இடையில் கலவரம் என்கிறார்கள். இந்நிலை நாளை தமிழ்நாட்டிலும் வரலாம். எனவே இப்பவாவது தமிழக தலைவர்கள் முன் எச்சரிக்கை அடைய வேண்டும்.

No comments:

Post a Comment