Sunday, May 28, 2023

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவர் தலையில் தாக்கிய இந்த சிங்கள சிப்பாய் தண்டனை எதுவுமின்றி சுதந்திரமாக திரிகிறார். ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக போராடும் தமிழக காங்கிரசார் இது குறித்து ஏன் போராடுவதில்லை? தமிழருக்கு எதிராக மட்டும்தான் இவர்கள் போராடுவார்களா?

No comments:

Post a Comment