Sunday, May 28, 2023

நடந்தது இனப்படுகொலை அல்ல

நடந்தது இனப்படுகொலை அல்ல போர்க்குற்றம் என்றவர் இனப்படுகொலை நடந்த அந்த இடத்திற்கு வந்து இனப்படுகொலை நினைவேந்தலில் பங்கு பற்றுகிறார். இனப்படுகொலை செய்தவர்களுடன் ஜந்து வயது முதல் வாழ்வது தனக்கு கிடைத்த பாக்கியம் என்று கூறிய அதே சுமந்திரன்தான் வந்து அஞ்சலி செலுத்துகிறார். இந்த அதிசயங்களை நிகழ்த்துபவர்கள் யார்? ஆம். தமிழ் மக்கள் மகத்தானவர்கள். அவர்கள் இன்னும் பல அதிசயங்களை நிகழ்த்துவார்கள்.

No comments:

Post a Comment