Sunday, May 28, 2023

சிரியாவில் குழந்தை இறந்தபோது

சிரியாவில் குழந்தை இறந்தபோது கண்ணீர் விட்ட சர்வதேசம் முள்ளிவாய்க்காலில் பல குழந்தைகள் கொல்லப்பட்டபோது கண்டு கொள்ளவில்லையே. தமிழ் குழந்தைகள் தமிழ் இனத்தில் பிறந்தது குற்றமா? தமிழ் இனத்தில் பிறந்ததைத்தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லையே இக் குழந்தைகள்.

No comments:

Post a Comment