Monday, May 29, 2023

பிரபாகரன் பயங்கரவாதி

பிரபாகரன் பயங்கரவாதி எனவே அவரின் மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதி என்று சுட்டுக் கொன்றது சிங்கள அரசு. ஆனால் ரோகன விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்ற சிங்கள அரசு அவரின் ஆறு பிள்ளைகளில் ஒருவரைக்கூட பயங்கரவாதி என கொல்லவில்லை. ஏனெனில் பிரபாகரன் தமிழர். ரோகண விஜேயவீரா சிங்களவர்.

No comments:

Post a Comment