Sunday, May 28, 2023

3வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

• 3வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம் ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாமல் அழிந்துவிடும். தமிழ் மண்ணில் பௌத்த விகாரை கட்டுதல் என்பது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் தமிழ் இன அழிப்பின் ஒரு வடிவமே

No comments:

Post a Comment