Sunday, May 28, 2023

ஈழப் போராளிகள் ஆயுத வழியில்

ஈழப் போராளிகள் ஆயுத வழியில் போராடியது தவறு. அகிம்சை வழியில் போராடியிருந்தால் தீர்வு பெற்றிருக்கலாம் எனக்கூறும் கூமுட்டைகள் கவனத்திற்கு, துருக்கியில் 14.05.2020 யன்று 323 நாட்கள் உண்ணாநோன்பு இருந்த கலைஞர் இப்ராஹிம் கெக்யக் மரணம். 24.04.2020 யன்று 297 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த கலைஞர் முஸ்தபா கோஹக் மரணம். 03.04.20 யன்று 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஹெலின் போலக் என்ற பெண் மரணம். சிறையில் சித்திரவதை செய்ய வேண்டாம் என்ற இவர்கள் கோரிக்கையை துருக்கி அரசு மதிக்கவில்லை. இவர்கள் மரணம் அகிம்சை வழியில் போராடினால் தீர்வு கிடைக்காது என்பதை நிரூபித்துள்ளது.

No comments:

Post a Comment