Sunday, May 28, 2023

கேப்பாபுலவில் தனது நிலம்

கேப்பாபுலவில் தனது நிலம் கேட்டு ஒரு குழந்தை வீதியில் படுத்து போராட்டம் நடத்தியபோது மக்கள் பிரதிநிதிகள் ஏன் போராடவில்லை என்று கேட்டார்கள். இப்போது மக்கள் பிரதிநிதி ஒருவர் மக்களின் நிலத்திற்காக படுத்து போராடும்போது சிலர், ஏன் முன்னரே போராடவில்லை என்று கேட்கின்றனர். இன்னும் சிலர், இந்த போராட்டத்தால் என்ன பயன் என்று கிண்டலாக கேட்கின்றனர். இவர்கள் தாம் போராடாமல் இருப்பதற்காகவே இவ்வாறு கேட்கின்றனரா என சந்தேகிக்கப்பட வேண்டியுள்ளது. “போராடாமல் இருக்க கோழைகளுக்கு காரணம் இருந்துகொண்டே இருக்கும்” - மாவோ

No comments:

Post a Comment