Sunday, May 28, 2023

செய்தி – பொல்லநறுவையில் பல

செய்தி – பொல்லநறுவையில் பல பழமையான சிவாலயங்கள் புத்த பிக்குகளால் அழிக்கப்பட்டு வருவதாக பொல்லநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ து.சத்தியநாதன் சர்மா குற்றம்சாட்டியுள்ளார். ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள், கிருத்தவ பால் தினகரன் வந்தால் போராட்டம் நடத்தி திருப்பி அனுப்புவார். ஆனால் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு புத்த விகாரைகள் கட்டப்பட்டால் கண்டு கொள்ள மாட்டார். அதைவிட புத்த பிக்கு உட்கார தன் வேட்டியை உரிந்து கொடுத்துவிட்டு ஜட்டியுடன் உட்கார்ந்து இருப்பார். இப்போது புரிகிறதா இந்தியாவில் இருந்த இவரை ஏன் இந்திய உளவுப்படை ஈழத்திற்கு அனுப்பி வைத்தது என்று?

No comments:

Post a Comment