Sunday, May 28, 2023

உலகில் எந்தவொரு இனமும்

உலகில் எந்தவொரு இனமும் இன்னொரு நாட்டில் இருக்கும் தன் இனத்திற்காக தீக்குளித்து இறந்ததில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் இனம் மட்டுமே ஈழத்தில் இருக்கும் தன் இனத்திற்காக 16 பேர் இறந்தனர். கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் முள்ளிவாய்க்கால் அவலத்தை தடுக்க முடியாமற் போய்விட்டதே என்று இன்றுவரை வருந்திக்கொண்டிருக்கும் தாய்த் தமிழக உறவுகள். அவர்களின் அர்ப்பணிப்பை என்றும் நன்றியுடன் நினைவில் கொள்வோம்.

No comments:

Post a Comment