Sunday, May 28, 2023

கேரளாவில் “மலையாள மகிளிருக்கு”

கேரளாவில் “மலையாள மகிளிருக்கு” என கம்யுனிச அரசு அறிவிக்கிறது. கேரளாவில் யாரும் மலையாளி என்றால் யார் என்றோ அல்லது மலையாளிக்கு என்ன வரையறை என்றோ கேட்பதில்லை. கர்நாடகாவில் “கன்னட மகிளிருக்கு” என காங்கிரஸ் அரசு அறிவிக்கிறது. கர்நாடகாவில் கன்னடர் என்றால் யார் என்றோ அல்லது கன்னடர் என்பதற்கு என்ன வரையறை என்றோ யாரும் கேட்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் நாம் தமிழர் என்றால் உடனே தமிழன் என்றால் யார்? தமிழன் என்று எந்த லேப்பில் டெஸ்ட் செய்தீர்கள்? என்றெல்லாம் கேட்கிறார்கள். என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment