Sunday, May 28, 2023

5ஆண்டுகள் ஆகிவிட்டது.

5ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் இவர்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை. நச்சுக் காற்றை சுவாசிக்க விரும்பவில்லை என்று கூறியதற்காக அந்த மாணவியின் வாயில் சுட்டுக் கொன்ற கொடுமையை எப்படி மறக்க முடியும்? எதிரி ஆயுதம் ஏந்தாதவரை விமர்சனமே ஆயுதம். எதிரி ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதமே விமர்சனம் என்றார் மாவோ சேதுங் . இந்நேரம் தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதி தமிழரசனோ அல்லது லெனினோ உயிரோடு இருந்திருந்தால் எதிரிகளின் மொழியில் தக்க பதிலை கொடுத்திருப்பார்கள்

No comments:

Post a Comment