Sunday, May 28, 2023

இரண்டு நாளில் நாற்பதாயிரம் மக்களை

இரண்டு நாளில் நாற்பதாயிரம் மக்களை கொன்று குவித்தால் அந்த மக்களின் சுதந்திர உணர்வை அடக்கிவிட முடியுமா என எம்மில் பரிசோதித்தார்கள். நாம் பரிசோதனை எலிகள் இல்லை. நாம் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள். போர்த்துக்கேயர் அடக்கி ஆண்டபோதும் நாம் எழுந்தோம் ஒல்லாந்தர் அடக்கி ஆண்டபோதும் நாம் எழுந்தோம் ஆங்கிலேயர் அடக்கி ஆண்ட போதும் நாம் எழுந்தோம் சிங்கள அரசு அடக்கி ஆளும்போது மட்டும் அடிமையாக வீழ்ந்து கிடந்துவிடுவோமா என்ன? நாம் ஆசியாவின் அதிசயம் மீண்டும் எழுவோம் ஒருமித்து குரல் கொடுப்போம்

No comments:

Post a Comment