Sunday, March 29, 2020

நம்புங்கள், 2020ல் இந்தியா வல்லரசு ?

•நம்புங்கள், 2020ல் இந்தியா வல்லரசு ? எல்லாவற்றையும்விட கடவுள் உயர்ந்தவர் என்றார்கள். ஆனால் இப்போது கடவுளைவிட கொரோனா வைரஸ் உயர்ந்து விட்டது. ஆம். கொரோனா வைரஸ் பயத்தில் பாப்பரசர் தனது விஜயங்களை நிறுத்தியுள்ளார். சவூ+தி ஆரேபியாவில் பள்ளிவாசலில் தொழுகை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துமத பண்டிகையான ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்களை நிறுத்தியுள்ளார்கள். மாட்டு மூத்திரமும் மாட்டு சாணியும் கொரோனாவை விரட்டும் என்று கூறிய சங்கிகள் இப்போது ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்களையே நிறுத்திவிட்டனர். ஏன் மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு கொண்டாட வேண்டியதுதானே? Image may contain: text

No comments:

Post a Comment