Sunday, March 29, 2020

தமிழின அழிப்புக்கு நீதிகோரி

•தமிழின அழிப்புக்கு நீதிகோரி 8வது நாளாக தொடரும் ஈருளிப் பயணம்! ஒருபுறம் கொரோணா வைரஸ் அச்சுறுத்தல் மறுபுறம் சீரற்ற காலநிலைக் கொடுமை ஆனாலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 8வது நாளாக இவர்கள் பயணம் தொடர்கிறது வழி எங்கும் மக்களை சந்திக்கிறார்கள் நகர பிதாக்களை சந்திக்கிறார்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார்கள் பத்திரிகையாளர்களைக்கூட சந்திக்கிறார்கள் அரசியல் தலைவர்கள் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்று சிந்திக்கிறார்கள் ஆனால் இவர்கள் அடுத்த தலைமுறை தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று சிந்திக்கிறார்கள் இப்போது கூறுங்கள் யார் உண்மையான போராளிகள் என்று. Image may contain: 7 people, including Mylvaganam Pathmanathan, bicycle and outdoor

No comments:

Post a Comment