Sunday, March 29, 2020

•கடவுளைவிட கொரோனா வைரஸ் உயர்ந்ததா?

•கடவுளைவிட கொரோனா வைரஸ் உயர்ந்ததா? கடவுள் “எல்லாம் வல்லவர்” என்றார்கள் ஆனால் கொரோனா வைரஸ் அதைவிட உயர்தது என்பதை நிரூபித்து விட்டது. கொரோனா வைரஸ் க்கு பயந்து கனடா முருகன் ஆலயத்தை மூடியுள்ளார்கள். தமது கடவுள் முருகன் தன்னை நாடி வரும் பக்தர்களை கொரோனா வைரஸ்ஸிடமிருந்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை கோயில் நிர்வாகிகளுக்கே இல்லை. ஆனால் அருகில் இருக்கும் கியூபா நாடு சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது. வல்லரசு நாடான பிரான்ஸ்நாடு இன்று தன் நாட்டில் இருக்கும் முப்பதாயிரம் பிரிட்டன் நாட்டு சுற்றுலா பயணிகளை உடன் வெளியேறுமாறு கேட்டுள்ளது. சிறிய நாடான கியூபா தன் நாட்டுக்கு யாரும் வரலாம் என்று அறிவித்துள்ளது. உண்மையில் கியூபாவின் மனிதம்தான் கடவுளை விட உயர்ந்தது! No photo description available.

No comments:

Post a Comment