Sunday, March 29, 2020

நாம் என்ன செய்யப்போகிறோம்?

•நாம் என்ன செய்யப்போகிறோம்? எநத நேரம் போர் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும் நாடுகள் நோய்கள் வந்தால் அதை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகின்றன. அணுகுண்டு வீசினாலும் தங்களால் ராணி குடும்பத்தை காப்பாற்ற முடியும் என பீற்றிய பிரிட்டிஷ் அரசுகூட கொரோணா நோயில் இருந்து இளவரசர் சார்லஸ்சை காப்பாற்ற முடியவில்லை. போர் விமானம், ஏவுகணை, செயற்கைகோள் என பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கிய அரசுகள் மருத்தவமனைகளுக்கு பணம் ஒதுக்கவில்லை. கொரோணா தாக்கியவர்களுக்கு மருத்துவமனைகளில் தங்கவைக்ககூட இடம் இன்றி அனைத்து நாடுகளும் தடுமாறுகின்றன. மனித இனத்திற்கு இப்போது ஆயுதங்களைவிட கிருமிகளே அதிக அச்சுறுத்தலாக உள்ளன. எமது அடுத்த சந்ததிக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம்? Image may contain: தென்னரசு தென்னரசு, beard and text

No comments:

Post a Comment