Sunday, March 29, 2020

அநுராதபுர சிறையில்

அநுராதபுர சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாண சிறைக்கு அரசு மாற்றியுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுவது தீர்வு அல்ல. அவர்களை உடனடியாக விடுதலை செய்வதே உரிய தீர்வாகும். எம்மவர்களுக்காக நாமே குரல் கொடுக்க வேண்டும். எனவே ஒருமித்து ஒன்றாய் குரல் கொடுப்போம். அரசே! தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்! Image may contain: one or more people

No comments:

Post a Comment