Sunday, March 29, 2020

அடிப்படை வசதிகள் அற்ற எளிதில் நோய் தொற்றக்கூடிய நிலையில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள்

•அடிப்படை வசதிகள் அற்ற எளிதில் நோய் தொற்றக்கூடிய நிலையில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் குறித்து தமிழக அரசு அக்கறை கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். •சாதாரண மக்களுக்கு பல நிவாரணங்கiளை அறிவித்துள்ள தமிழக அரசு இவ் ஈழத் தமிழ் அகதிகள் குறித்து எந்த நிவாரணமும் அறிவிக்காதது ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. •இந்த நேரத்திலாவது மனிதாபிமான அடிப்படையில் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் ஈழத் தமிழ் அகதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். •ஈழத் தமிழ் அகதிகளுக்காக குரல் கொடுத்த தமிழக தலைவர்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம Image may contain: புகழேந்தி பாண்டியன், possible text that says 'அகதி முகாமிலுள்ள இலங்கை தமிழர்களை காத்திடு! தமிழ்நாட்டில் 110 க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்கள் வசிக்கும் இடங்களோ குறுகலான இடமாக இருப்பதால் பெருமளவு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு என்பது ஏற்பட்டால் மிகுதியாக மாறிடுமோ அச்சமும் நிலவுகிறது. ஆகையால் தமிழக முதலமைச்சரும், மருத்துவத்துறை அமைச்சரும் உடனடியாக சிறப்பு நடவடிக்கையினை எடுத்து இவர்களைக் காத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தோழர் பா.புகழேந்தி தலைவர் தமிழர் கட்சி'

No comments:

Post a Comment