Sunday, March 29, 2020

செய்தி - ரணில் எங்களை ஏமாற்றிவிட்டார் - சுமந்திரன்

செய்தி - ரணில் எங்களை ஏமாற்றிவிட்டார் - சுமந்திரன் செல்லக்கிளி புருஷன் செவ்வாய்க்கிழமை செத்திட்டானாம் வீடு வெறிச்சோடிக் கிடக்கென்று வெள்ளிக்கிழமை உட்கார்ந்து அழுதாளாம் என்ட கதையாய் எல்லோ இருக்கு சுமந்திரன்ட கதை. நாம வோட்டு போட்டது கூட்டமைப்பிற்கு ஆனால் இவனுகள் இத்தனை நாளும் தேனிலவு கொண்டாடியது ரணிலுடன் இப்ப வந்து ரணில் ஏமாத்திப்புட்டார் என்டுறாங்கள். சுமந்திரன் மாதிரி ஆட்கள் வருவார்கள் என்று பட்டுக்கோட்டையார் அன்றே பாடிய வரிகள் இவை. ஆறறிவில் ஓரறிவு அவுட்டு இருக்கும் ஐந்தறிவு நிலைக்குமான்னா அதுவும்கூட டவுட்டு. ஜனாதிபதி வழக்கறிஞரே! நீதிபதி வழங்குவது தீர்ப்பு மக்கள்தான் நீதி வழங்குவார்கள். அதை விரைவில் வழங்குவார்கள்! Image may contain: 2 people

No comments:

Post a Comment