Sunday, March 29, 2020

இருப்பது தமிழ்நாட்டில்

இருப்பது தமிழ்நாட்டில் தின்பது தமிழன் போடும் சோற்றை துக்ளக் இதழை விற்றுப் பிழைப்பது தமிழில் ஆனால் விசுவாசம் காட்டுவது சமஸ்கிருத மொழிக்கு. பத்தாயிரம் கோடிக்கு மேல் சொற்கள் சமஸ்கிருத்தில் இருக்கிறது என்றால் துக்ளக் இதழை சமஸ்கிருத மொழில் அடித்து விற்க வேண்டியதுதானே? ஆனால் அப்படி செய்யமாட்டார். ஏனெனில் அவர் தமிழனை இளிச்சவாயன் என்று நினைக்கிறார். இதுவே இன்னொரு மாநிலமாக இருந்தால் இந்நேரம் இவரை உதைத்து விரட்டியிருப்பார்கள். Image may contain: 1 person, sitting, possible text that says 'சமஸ்கிருதத்தில் பத்தாயிரம் கோடிக்கு மேல் சொற்கள் உள்ளன- துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி'

No comments:

Post a Comment