Sunday, March 29, 2020

தமிழ்தேசிய உணர்வாளர்களை சிறையில் அடைப்பதன்

தமிழ்தேசிய உணர்வாளர்களை சிறையில் அடைப்பதன் மூலம் தமிழ் தேசிய விடுதலையை தடுத்துவிட முடியும் என இந்திய அரசு நினைக்கிறது. தமிழ்தேசமக்கள்கட்சி பொதுச் செயலர் தோழர் தமிழ்நேயனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது இந்திய அரசு. அடக்குமுறை அதிகரிக்கும்போது அதற்கு எதிரான போராட்டமும் அதிகரிக்கும். இதை இந்திய அரசு விரைவில் உணர்ந்து கொள்ளும். • தோழர் தமிழ்நேயன் கைதை வன்மையாக கண்டிப்போம்! • தோழர் தமிழ்நேயன் விடுதலைக்கு அனைவரும் ஒருமித்து குரல் கொடுப்போம்!! Image may contain: 2 people, close-up

No comments:

Post a Comment